உங்கள் மொபைல் போனுக்கு ஆபத்து…எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகளை காட்டும் யுஏஇ சைபர் க்ரைம்

மொபைல் போன்களை குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் பயனாளர்கள் கவனமாக இருக்கும் படி யுஏஇ வாழ் மக்களை அந்நாட்டு சைபர் க்ரைம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதோடு இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்ற வழிகளையும் அவர் விழிப்புணர்வு பிரச்சாரமாக செய்த வருகிறார்கள்.

இன்றைய அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமான உலகில் நம்பகமான ஆப்களின் மார்வேர் வெர்சன்களை மூலமாக தனி நபர்களின் மொபைல்களில் உள்ள தகவல்கள் திருடப்படுகிறது. கிட்டதட்ட 25 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் உலகம் முழுவதும் இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆன்டிராய்டு மொபைல் போன்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நம்பகமான ஆப்கள் வழியாக மால்வார்களை பரவ விட்டு, அந்த ஆப்களை 3ம் நபர் ஆப் ஸ்டோர்களில் இருந்து டவுன்லோட் செய்யும் போது அச்சுறுத்தல்கள் இருப்பதோ, அவற்றில் மால்வேர்கள் இருப்பதை கண்டுபிடிக்க முடியாததாகவும் இருக்கும். இந்த மால்வேர்களை பயன்படுத்து அந்த ஆப்களை டவுன்லோடு செய்த நபரின் மொபைல் போன்களில் உள்ள ரகசிய தகவல்கள் திருடப்படுகின்றன.

சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழிகள் :

  • நம்பமான வழிகளில் இருந்து மட்டுமே ஆப்களை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • மொபைல் போன்களில் எப்போதும் பாதுகாப்பு அம்சங்களை செயல்பாட்டில் இருக்கும் படி வைத்திருக்க வேண்டும்.
  • உங்களின் மொபைல் ஆப்கள் அனைத்தும் லேட்டஸ்ட் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் வகையில் அப்டேட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கம்ப்யூட்டர், டேப்டாப், ஸ்மார்ட் போன் என எதுவாக இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • உங்களின் அனுமதி இல்லாமல் ஆப்கள், வை பை என எதன் வழியாகவும் உங்களின் போனில் உள்ள தகவல்களை எடுக்க முடியாத அளவிற்கு அலாரம் ரிமைன்டர் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
  • சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது மொபைலை பாதுகாக்க :
  • உங்களின் டேட்டா பாதுகாப்பாக இருக்க உங்களின் மொபைல் ஆப்கள், போன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்பேட்டாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • சைபர் தாக்குதல்களை தடுக்க அதிகாரப்பூர்வ தளங்கள் வழியாகவே சாப்ட்வேர் டவுன்லோடு செய்து அப்டேட் செய்ய வேண்டும்.
  • சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது தகவல்கள் தொலைந்து போகாமல் இருக்க, பேக்அப் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம்.
  • ஆட்டோஅப்டேட் வசதிகளை எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் படி வைத்துக் கொள்வது நல்லது.
  • உங்களின் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களில் சாப்ட்வேர் மற்றும் ஆப்களின் அப்டேட்டுகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருங்கள்.
  • Related Posts

    யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

    புதிய மத்திய போக்குவரத்து சட்டத்தை கொண்டு வர யுஏஇ அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. யுஏஇ பிரதமரும், துணை அதிபரும், துபாய் அரசருமான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டோனம் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டு வரப்பட உள்ள போக்குவரத்து…

    Read more
    துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

    துபாயில் புதிதாக போக்குவரத்திற்கான Nol card அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள், குடியிருப்பு வாசிகள், குடிமக்கள் ஆகியோரை கவருவதற்காக பல்வேறு தயாரிப்புகள், சேவைகளை பயன்படுத்த 17,000 திஹ்ரான் வரை சலுகை தர உள்ளது. Roads and Transport Authority (RTA)…

    Read more

    You Missed

    யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

    • June 10, 2024
    யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

    துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

    • June 10, 2024
    துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

    கருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு

    • June 9, 2024
    கருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு

    Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

    • June 9, 2024
    Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

    சுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்

    • June 8, 2024
    சுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்

    யுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்

    • June 6, 2024
    யுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்
    Optimized with PageSpeed Ninja